கிறிஸ்துமஸ் வாழ்த்து💐💐💐💐 💐நம்பிக்கை தோற்பதில்லை..! 💐நன்மக்கள் கெடுவதில்லை...! 💐ஆணவம் தலைத்தூக்கி நின்றாலும்...! 💐அழிவொன்றே விலையதற்கு யூதனே...! 💐உயிர்ப்பிரிந்த பின்பும்கூட...! 💐உயிர்த்தெழுந்த இயேசு பிரான்...! 💐சிலுவையில் அறைந்தாலும்...! 💐சிலிர்த்தெழுந்த இயேசுபிரான்...! 💐உடற்கூறே குருதியானாலும்..! 💐உயிர்ப் பெற்றெழுந்து கடவுளானார்...! 💐வெறிப்பிடித்த யூதனோ..!தீய 💐வினைச் செய்தான்..! 💐அதற்குக் காவலன் துணை செய்தான்...! 💐மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்..! 💐சீடர்க்குக் காட்சியளித்தார்...! 💐எல்லோர்க்கும் ஜீவனாகி...! 💐இன்றளவும் புகழையீன்றி....! 💐கோடானக் கோடிமக்கள்...! 💐இல்லத்தில் குடிப்புகுந்தார் இயேசுப்பிரான்..! 💐உங்கள் வீட்டில் குடிலமர்த்தி....! 💐உருக்கமுடன் கொண்டாடுங்கள்...! 💐கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்...! * தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் இராமநாதபுரம் மாவட்டம்* . 💐💐💐💐💐💐💐💐💐 💐💐
Comments