*ஊரடங்கு 2022 கட்டுப்பாடுகள்

 *ஊரடங்கு 2022 கட்டுப்பாடுகள்*


தமிழ்நாட்டில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்*


இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை.. 


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு 


*- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


*10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும்*


*ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு - பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். பேன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி*


*இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணிக்கு மேல்) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை*


*தமிழக அரசு*

Comments

Popular posts from this blog

தமிழ்நாட்டின்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் அவர்களின் வாழ்த்துச்செய்தி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ஆன்லைன்' வழி இடமாறுதல் கவுன்சிலிங் முடியும் வரை, நிர்வாக மாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது

ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பங்கள் குறித்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்-PDF -